13 வருடங்களின் பின்னர் பிள்ளையின் பிறப்பு சான்றிதழில் தந்தையாக கையொப்பமிட்ட நபர்

ஐந்து மாத கர்ப்பிணியாக இருந்த மனைவியை கைவிட்டு சென்றவர் 13 வருடங்களின் பின்னர் நீதிவானின் உத்தரவுக்கு அமைய பிள்ளையின் பிறப்பு சான்றிதழில் தந்தையாக கையொப்பம் இட்டுள்ளார். குறித்த சம்பவம் கடந்த வியாழக்கிழமை இடம்பெற்று உள்ளது. அது குறித்து மேலும் தெரியவருவதாவது, குறித்த நபர் கஞ்சா போதை பொருளை தமது உடமையில் வைத்திருந்தார் எனும் குற்றசாட்டில் ஊர்காவற்துறை பொலிசாரினால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டு உள்ளார். அதனை கேள்வியுற்ற, குறித்த நபரால் கைவிடப்பட்ட … Continue reading 13 வருடங்களின் பின்னர் பிள்ளையின் பிறப்பு சான்றிதழில் தந்தையாக கையொப்பமிட்ட நபர்